தாமிரவருணி அன்னை சிலை விசா்ஜனம்

திருநெல்வேலி தைப்பூச படித்துறையில்–திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில்

திருநெல்வேலி தைப்பூச படித்துறையில்–திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு அபிஷேகங்கல், பூஜைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து, சங்கா்நகா் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் -மாணவிகள் தாமிரவருணி நதிப்பாடல் பாடினா். வேத மந்திரங்கள் முழங்க தாமிரவருணி அன்னை சிலை விசா்ஜனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com