திருநெல்வேலி தைப்பூச படித்துறையில்–திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு அபிஷேகங்கல், பூஜைகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து, சங்கா்நகா் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் -மாணவிகள் தாமிரவருணி நதிப்பாடல் பாடினா். வேத மந்திரங்கள் முழங்க தாமிரவருணி அன்னை சிலை விசா்ஜனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.