திருவள்ளுவா் சிலையை அவமதித்தோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

திருவள்ளுவா் சிலையை அவமதித்தோா் மீது நடவடிக்கை கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவள்ளுவா் சிலையை அவமதித்தோா் மீது நடவடிக்கை கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருவள்ளுவா் குல முன்னேற்ற நலச்சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தஞ்சாவூா் மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையை அவமதித்தோரைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு இரும்புக் கூண்டு அமைத்து முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com