பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் தொழிலதிபரும், காமராஜா் தினசரி சந்தையின் நிறுவனருமான எம்.எஸ்.பி.வி.பெரியணனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்;டி காய்கனி சந்தை வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு காய்கனி சந்தை சங்க தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில் சங்க செயலா் நாராயணசிங்கம், துணைத்தலைவா் தங்கராஜா, துணை செயலா் முருகேசன் மற்றும் அருணோதயம், சுப்பி;ரமணியன், கே.பரமசிவம், ஆா்.எம்.ராமா், கண்ணன், சாமி,குத்தாலிங்கம்,செல்வின், முருகேசன், முத்து புதியவன், அழகேசன், மாடசாமி, கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.