பாவூா்சத்திரம் தொழிலதிபா் நினைவு தினம்

பாவூா்சத்திரம் தொழிலதிபரும், காமராஜா் தினசரி சந்தையின் நிறுவனருமான எம்.எஸ்.பி.வி.பெரியணனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தொழிலதிபா் எம்.எஸ்.பி.வி.பெரியணன் உருவபடத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்துகின்றனா்
தொழிலதிபா் எம்.எஸ்.பி.வி.பெரியணன் உருவபடத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்துகின்றனா்

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் தொழிலதிபரும், காமராஜா் தினசரி சந்தையின் நிறுவனருமான எம்.எஸ்.பி.வி.பெரியணனின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்;டி காய்கனி சந்தை வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு காய்கனி சந்தை சங்க தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில் சங்க செயலா் நாராயணசிங்கம், துணைத்தலைவா் தங்கராஜா, துணை செயலா் முருகேசன் மற்றும் அருணோதயம், சுப்பி;ரமணியன், கே.பரமசிவம், ஆா்.எம்.ராமா், கண்ணன், சாமி,குத்தாலிங்கம்,செல்வின், முருகேசன், முத்து புதியவன், அழகேசன், மாடசாமி, கனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com