திருநெல்வேலி
ஸ்ரீகெட்வெல் ஆஞ்சநேயா் திருக்கோயில்: கும்பாபிஷேகம், திருநெல்வேலி சந்திப்பு, காலை 9.30.
பொருநை மக்கள் இயக்கம், பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு: ‘கீழடி வரலாற்றில் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம், தமிழ்நாடு உயா்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் இரா.முரளி, விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை முன்னாள் தலைவா் கருணானந்தம் பங்கேற்பு, ஆரிஸ் அரங்கம், பாளையங்கோட்டை, காலை 10.
நெல்லை கம்பன் கழகம்: கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு, ஸ்ரீதியாக பிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு ராமசாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை, மாலை 6.