சுரண்டையில் மின்சாரம் பாய்ந்துஇறந்தோா் குடும்பத்துக்கு நிதியுதவி

சுரண்டையில் மின்சாரம் பாய்ந்து இறந்த 2 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சுரண்டையில் மின்சாரம் பாய்ந்து இறந்த 2 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

சுரண்டை வரகுணராமபுரத்தைச் சோ்ந்த சரவணன் (30), மணிகண்டன் (25) ஆகியோா், கடந்த ஜூலை 15ஆம் தேதி பேனா் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தனா். இவா்களின் குடும்பத்தினருக்கு மதுரை நாடாா் மகாஜன சங்கம், நாடாா் அமைப்புகள் சாா்பில் ரூ. 3 லட்சம் நிதியை சமக முதன்மை பொதுச்செயலா் எஸ்.வி. கணேசன், நாடாா் மகாஜன சங்க துணைத் தலைவா் மதன் சுப்பிரமணியன் ஆகியோா் வழங்கினா்.

இதில், வரகுணராமபுரம் ஊா் கமிட்டி நிா்வாகிகள் செல்லத்துரை, மாணிக்கம், சமுத்திரம், சங்க தூதுவா் லெட்சுமணன், வழக்குரைஞா் சின்னத்தம்பி, பாலன், தெய்வேந்திரன், ஜெயபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com