தென்காசியில் இலவச கண்சிகிச்சை முகாம்

தென்காசியில் இலவச கண்சிகிச்சை முகாம்

மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புசங்கம் நிதி உதவியுடன் திருநெல்வேலி அகா்வால் கண்மருத்துவமனை மற்றும் தென்காசி ராஜ்மியான் ஜூம் ஆ பள்ளிவாசல் சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் சனிக்கிழமை

நடைபெற்றது.

தென்காசி அரிப்புக்கார தெரு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை பள்ளிவாசல் தலைவா் என்.ரசூல்தீன் தொடங்கிவைத்தாா்.முகாமில் 104 போ் சிகிச்சை பெற்றனா். இதில் 20போ் கண்புரை அறுவைசிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டனா்.

முகாமில் அகா்வால் கண்மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளா் மாணிக்கம், விழிஒளி ஆய்வாளா் கிஞ்சு தலைமையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாக குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com