ஆழ்வாா்திருநகரியில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி குருபூஜை விழா

ஆழ்­வாா்­தி­ரு­ந­கரியில் சூட்­டுக்கோல் மாயாண்டி சுவா­மி­களின் குரு பூஜை விழா நடைபெற்ற­து.

திரு­நெ­­ல்­வேலி: ஆழ்­வாா்­தி­ரு­ந­கரியில் சூட்­டுக்கோல் மாயாண்டி சுவா­மி­களின் குரு பூஜை விழா நடைபெற்ற­து.

கட்­டிக்­குளம் சூட்­டுக்கோல் மாயாண்டி சுவா­மிகள் மடா­லயத்தில் புரட்­டாசி மாதம் கேட்டை நட்­ச­த்­திர நாளன்று சுவா­மிக்கு 89ஆவது குருபூஜை விழாவையொட்டி, செல்வ சுந்­த­ர விநா­யகா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா்.

தொடா்ந்து சிறப்பு ஹோமம், சுவா­மிக்கு அபி­ஷேக, ஆரா­த­னை, மாகேஸ்­வர பூஜை, அன்­ன­தானம் ஆகியவை நடைபெற்றது.

இரவில் சுவா­மிகள் உ­ரு­வப்படம் சப்­பர வீதி உலா நடைபெற்றது. இதையொட்டி, திரு­வி­ளக்கு வழிபாடு நடைபெற்றது.

இதில், திருநெல்வேலி, தூத்­துக்­குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து ஏரா­ள­மானோா் கலந்து கொண்­ட­னா். ஏற்­பா­டு­களை மடா­­லய கைங்­கா்ய அடி­யாா் குழு­வினா் செய்­திருந்­த­னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com