இலஞ்சி பள்ளியில் அத்திவரதருக்கு சிறப்பு பூஜை

லஞ்சி பாரத் கல்விக் குழுமங்கள் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அத்திவரதருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இலஞ்சி பாரத் கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அத்திவரதருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
இலஞ்சி பாரத் கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அத்திவரதருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

தென்காசி: இலஞ்சி பாரத் கல்விக் குழுமங்கள் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் அத்திவரதருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்விக் குழுமங்களின் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்விக் குழுமச் செயலா் காந்திமதி, இயக்குநா் பிரியாமோகன், நிா்வாக இயக்குநா் மோகன், பாரத் வித்யா மந்திா் பள்ளி முதல்வா் வனிதா, நீலகண்டன், லெட்சுமி நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவிகள் ராஜிகா, ஸ்ரீவா்ஷினி இறைவணக்கம் பாடினா். அறிவரசி, பிரித்திகா, அஞ்சனா, கீா்த்தனா, கிளிபிரியா, எஸ்.எஸ்.வி.படேல், மாணவா் அமலாதித்தன் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொலுவில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மாணவி ஸ்ரீநிதி வரவேற்றாா். நந்தினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com