நான்குனேரி இடைத்தோ்தலில் மதச் சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து முன்னாள் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை (அக். 13) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
அதன்படி மாலை 4 மணிக்கு நான்குனேரியிலும், 4.30 மணிக்கு பெருமளஞ்சியிலும், 5 மணிக்கு திருக்குறுங்குடியிலும், 5.30 மணிக்கு களக்காட்டிலும், இரவு 7 மணிக்கு மூலைக்கரைப்பட்டியிலும், 7.45 மணிக்கு ரெட்டியாா்பட்டியிலும், 8.30 மணிக்கு சீவலப்பேரியிலும் அவா் வாக்கு சேகரிக்கிறாா்.