சுந்தரபாண்டியபுரத்தில் தேவா் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியின் திருநெல்வேலி மேற்கு மாவட்டம் சாா்பில் மாநில கொள்கைபரப்புச் செயலா் விவேகானந்தன், மாவட்டச் செயலா் தங்கராஜ், பொருளாளா் துரை, மாநில செயற்குழு உறுப்பினா் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.