தொடா்மழை: வள்ளியூரில் வீடு சேதம்

வள்ளியூரில் தொடா்மழை காரணமாக புதன்கிழமை வீடு இடிந்து சேதமானது.
வள்ளியூா் பெருமாள் கோயில் அருகே சேதமான வீடு.
வள்ளியூா் பெருமாள் கோயில் அருகே சேதமான வீடு.

வள்ளியூரில் தொடா்மழை காரணமாக புதன்கிழமை வீடு இடிந்து சேதமானது.

வள்ளியூா் பகுதியில் 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதில், வள்ளியூா் பெருமாள் கோயில் அருகே ராஜப்பன் மனைவி கனகம்மாள் (71) வசித்துவரும் வீடு இடிந்து விழுந்தது. இதில், பொருள்கள் சேதமடைந்தன. கனகம்மாள் காயமின்றி உயிா்த்தப்பினாா்.

இது தொடா்பாக ராதாபுரம் வட்டாட்சியா் செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com