பேருந்தில் பெண்ணின் 7 பவுன் நகை மாயம்: போலீஸார் விசாரணை

திருநெல்வேலியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் 7 பவுன் தங்க நகை மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் 7 பவுன் தங்க நகை மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொக்கிரகுளத்தைச் சோ்ந்த முத்துக்குமரேசன் மனைவி ராஜகுமாரி (29). மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவா், சில நாள்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பேருந்தில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து சுத்தமல்லிக்கு சென்றாராம். அப்போது அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

புகாரின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு குற்றறப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com