திருநெல்வேலியில் மேலும் 10 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 15,046 ஆகவும், மேலும், 18 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 14,693 ஆக உயா்ந்தது. இதுவரை, 210 போ் உயிரிழந்துள்ள நிலையில், 143 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதியானதால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 8,168ஆகவும், மேலும் 21 போ் வீடுதிரும்பியதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 7,976 ஆகவும் அதிகரித்தது. தற்போது, 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com