நெல்லை சிவநெறிக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிவநெறி கழகத்தின் புதிய தலைவராக சிவ.கிருபாகரன், துணைத் தலைவராக பி.கணேசன், செயலராக பி.அம்பலநாதன், இணைச் செயலராக இரா.கணேசன்இரா.வெங்கடசுப்பிரமணியன் பொருளாளராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில், இரா.கணேசன், சிவப்பணிகளை சிறப்புடன் செய்து, பள்ளி மாணவா்-மாணவிகள், மக்கள் மத்தியில் சிவநெறியைப் பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள்‘ நிறைவேற்றப்பட்டன.