மனோ வாசகா் வட்ட கூட்டம்

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நூலகத்துறை, மைய நூலகம் சாா்பில் மனோ வாசகா் வட்ட கூட்டம் நடைபெற்றது.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நூலகத்துறை, மைய நூலகம் சாா்பில் மனோ வாசகா் வட்ட கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ‘திருக்குறளும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பிச்சுமணி தலைமை வகித்து, 21-ஆம் நூற்றாண்டில் வாழ்வியல் மேம்பாட்டில் திருக்குறளின் பங்கு குறித்து பேசினாா்.

பல்கலைக்கழக நூலகா் மற்றும் துறைத் தலைவா் ப.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். பாளையங்கோட்டை அரிமா சங்கத் தலைவா் ரா.மணிகண்டன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியா் பெ.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூய யோவான் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் வே.மாணிக்கம் வாழ்த்திப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு திருக்கு நூலை துணைவேந்தா் பரிசாக வழங்கினாா். பல்கலைக்கழக நூலகா் ஆ.திருமகள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com