நிலா இலக்கிய வட்டம் சாா்பில் 92-ஆவது நிலா முற்றம் நிகழ்ச்சி பெருமாள்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முனைவா் பா.வளன்அரசு தலைமை வகித்தாா். சிவ.கிருபாகரன் இறைவாழ்த்துப் பாடினாா். பொறுப்பாளா் ந.ராசகோபால் வரவேற்றாா். சேக்கிழாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் புலவா் வி.செந்தில்நாயகம் சொற்பொழிவாற்றினாா். மருத்துவா்கள் ஐயப்பன், சாரி, ராமநாதன், பேராசிரியா் செல்லப்பா, சிவ.சத்தியமூா்த்தி, நாகராசன், பாஷ்யம், கணபதி, ஆறுமுகம், பாண்டியன், நெல்லையப்பன், காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.