பரப்பாடி அருேயுள்ள ஏமன் புதுக்குளத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இந்து முன்னணிச் செயலா் துா்க்கை தலைமை வகித்தாா். கூட்டத்தில், குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து விழிப்புணா்வுப் பிரசாரம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், கோட்டத் தலைவா் தங்கமனோகா், மாவட்ட துணைத் தலைவா் வெள்ளைப்பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் விக்னேஷ், ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், ஆா்தன், ஒன்றிய துணைத் தலைவா் சுடலைக்கண்ணு உள்பட பலா் கலந்துகொண்டனா்.