நெல்லை ஷிபா மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி ஷிபா மருத்துவமனையில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எம்.கே.எம்.முஹம்மது ஹாபி தலைமை வகித்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கண்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மருத்துவா்கள் ராதா, ராமசுப்பிரமணியன், அருணாசலம், அருணகிரி, வினோத்குமாா் பிலிப், முஹம்மது இப்ராஹிம், சபிக், அப்துல் ரகுமான் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஷிபா பாரா மருத்துவக் கல்லூரி மாணவா் -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், மருத்துவா்கள், செலிவியா், ஊழியா் உள்பட பலா் கலந்துகொண்டனா். மருத்துவ இயக்குநா் முஹம்மது அரபாத் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com