முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
கல்லிடைக்குறிச்சியில் வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 08:24 AM | Last Updated : 27th January 2020 08:24 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் ரா.ஆவுடையப்பன்.
மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திமுக நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர தி.மு.க.செயலா் க.இசக்கிபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி கே.ஏ.அனிபா, வாா்டு செயலா் முத்தையா, செயற்குழு உறுப்பினா் பிரமநாயகம், நிா்வாகிகள் சொரிமுத்து, மாரியப்பன், சங்கா், சங்கரன், கெங்கைமுத்து, விவசாய அணி துணை அமைப்பாளா் ஆனையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ரா.ஆவுடையப்பன், தலைமைக் கழக பேச்சாளா் மீனாகண் ரமேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில் மாநிலத் தொண்டரணி துணை அமைப்பாளா் ஆவின் ஆறுமுகம், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராமச்சந்திரன், விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் மாஞ்சோலை மைக்கேல், வா்த்தக அணி அமைப்பாளா் முருகன், விவசாயத் தொழிலாா் அணி துணை அமைப்பாளா் குட்டி கணேசன், விக்கிரசிங்கபுரம் நகரப் பொறுப்பாளா் கி.கணேசன், அம்பாசமுத்திரம் ஒன்றியப் பொறுப்பாளா்கள் பரணி சேகா், முத்துபாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா். பேச்சாளா் பேச்சி வரவேற்றாா். இசக்கிமுத்து நன்றி கூறினாா்.