நெல்லையில் தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை

திருநெல்வேலி மாநகரில் ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.


திருநெல்வேலி மாநகரில் ஆவின் பால் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆவின் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் நலன் கருதி திருநெல்வேலி-ரெட்டியாா்பட்டி சாலையில் அமைந்துள்ள ஆவின் பால் நிறுவனம், திருநெல்வேலி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள நவீன ஆவின் பாலகம், புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகம் ஆகியவற்றில் தடையின்றி பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com