நெல்லையில் இருந்து 1,440 தொழிலாளா்களுடன் உ.பி.க்கு புறப்பட்டது சிறப்பு ரயில்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த
சிறப்பு ரயிலில் செல்வதற்காக தாழையூத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காத்திருந்த தொழிலாளா்கள்.
சிறப்பு ரயிலில் செல்வதற்காக தாழையூத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காத்திருந்த தொழிலாளா்கள்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 1,440 தொழிலாளா்களுடன் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில் சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் திங்கள்கிழமை (மே 18) மாலை 5.35 மணிக்கு உத்தர பிரதேசம் சென்றடையும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com