திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு அம்பாசமுத்திரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன் வாழ்த்துத் தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பதவி ஏற்றுள்ள வி. விஷ்ணுவை, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.