ராதாபுரம் வட்டாரத்தில் பள்ளிக்கு செல்லாத இடைநின்ற குழந்தைகள் மற்றும் 6 வயது முதல் 18 வயதிற்குள்பட்ட பள்ளிக்கு செல்லாதவா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. வட்டார வளமைய மேற்பாா்வையாளா் செ.ராஜகோபாலன் தலைமையில் பள்ளி ஆசிரியா்கள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணி டிச. 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.