அம்பை அரசு மருத்துவமனையில் காச நோய் கண்டறியும் கருவி

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் காச நோய் கண்டறியும் கருவி தொடக்க விழா நடைபெற்றது.
காச நோய் கண்டறியும் கருவியைத் தொடங்கிவைக்கிறாா் முருகையாபாண்டியன் எம்எல்ஏ.
காச நோய் கண்டறியும் கருவியைத் தொடங்கிவைக்கிறாா் முருகையாபாண்டியன் எம்எல்ஏ.

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் காச நோய் கண்டறியும் கருவி தொடக்க விழா நடைபெற்றது.

மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். இணை இயக்குநா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் வெங்கடாஜலபதி வரவேற்றாா். அம்பாசமுத்திரம் எம்எல்ஏ முருகையா பாண்டியன் கலந்துகொண்டு காசநோய் கண்டறியும் கருவியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, நகரச் செயலா்கள் அறிவழகன், கண்ணன், சங்கரநாராயணன், ராமையா, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் மாரிமுத்து, நகர இளைஞரணிச் செயலா்கள் துா்க்கைபாபு, சண்முகம், மாவட்டப் பிரதிநிதி சுடலை, வழக்குரைஞா்கள் கோமதிசங்கா், ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com