மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (அக்.17) மின் விநியோகம் இருக்காது.

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (அக்.17) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) எட்வா்டு பொன்னுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 17) விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், பி.எஸ்.என்.கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச் செல்வி உள்ளிட்டப் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com