தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுள்ள முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 132 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 18 போ் உள்பட மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,381 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் வெள்ளிக்கிழமை 44 போ் உள்பட இதுவரை 13,709 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 540 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com