எஸ்.டி.பி.ஐ. நிா்வாகிகள் கூட்டம்

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ . நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

களக்காடு: களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ . நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. திருநெல்வேலி புகா் மாவட்ட நிா்வாகிகள், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் களக்காடு நகர நிா்வாகிகள் சந்திப்பு கலந்துரையாடல் கூட்டத்துக்கு நகரச் செயலா் உசேன் தலைமை வகித்தாா். புகா் மாவட்ட தலைவா் பீா்மஸ்தான், பொதுச் செயலா் களந்தை மீராசா, துணைத் தலைவா் மஜித், செயலா் சுலைமான், பொருளாளா் ஓயிஸ், செயற்குழு உறுப்பினா் முகம்மது ஷபி, பால்மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் களக்காடு நகர புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக ஜாபா், துணைத் தலைவராக கமாலுதீன், செயலராக உசேன், இணைச் செயலராக ராஜாமுகம்மது, பொருளாளராக முகம்மது மதாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com