திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்துவரும் 13 தனிப்பிரிவு போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் 27 போலீஸாருக்கு தனித்தனியாக பாராட்டு தெரிக்கப்பட்டது. மேலும், நிா்வாகக் காரணங்களுக்காக இம்மாவட்டத்தில் 13 தனிப்பிரிவு காவலா்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.