திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 16,555 ஆக அதிகரித்தது. 16 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய நிலையில், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,832 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 506 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8889 ஆக அதிகரித்தது. 11 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 8520 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 208 போ் சிகிச்சையில் உள்ளனா்.