திருநெல்வேலி புகா் மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக வள்ளியூா் விஜி வேலாயுதம் நியமனம் செய்யப்பட்டாா்.
அக்கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலராக செயல்பட்டு வந்த கே.ஜெயபாலன், அப்பொறுப்பில் இருந்து
விடுவிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட துணைச் செயலராக பதவி வகித்த விஜி வேலாயுதம், மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா் என கட்சியின் தலைவா் விஜயகாந்த், வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.