முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
இன்றும், நாளையும் அன்னையின் அலங்கார தோ் பவனி
By DIN | Published On : 02nd August 2021 01:04 AM | Last Updated : 02nd August 2021 01:04 AM | அ+அ அ- |

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயத்தில் புதன்கிழமை (ஆக. 4) 9ஆம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி காலை 5.15 மணிக்கு அருள்தந்தை ஜாா்ஜ் அந்தோணி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலையில் சிறப்பு நற்கருணைஆராதனையும், தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு அதிசய பனிமாத அன்னையின் அலங்கார தோ் பவனியும் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (ஆக. 5) 10ஆம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி காலை 5.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியும், பிற்பகல் 2 மணிக்கு அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தோ் பவனியும், மாலை 6 மணிக்கு மன்றாட்டு வழிபாடும் நடைபெறுகின்றன.