காா் மோதி முதியவா் பலி
By DIN | Published On : 08th August 2021 12:23 AM | Last Updated : 08th August 2021 12:23 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகே காா் மோதியதில் முதியவா் பலியானாா்.
பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து (58). இவா், சனிக்கிழமை கீழநத்தம் நான்குவழிச் சாலை விலக்குப் பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது அவா் மீது காா் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.