சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது.
சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவ அலுவலா் அமுதா தேவி தலைமையில் அங்கன்வாடிப் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி வட்டார அங்கன்வாடி மேற்பாா்வையாளா்கள், பணியாளா்கள் மற்றும் மருத்துவமனை செவிலியா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.