பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளா் செந்தில் பிரகாஷ் தலைமை வகித்தாா். இயக்குநா் திலகவதி முன்னிலை வகித்தாா். அத்தப்பூ கோலமிட்டு, கேரள பாரம்பரிய உடையுடன் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பள்ளி மேலாளா் செல்வராஜ் செய்திருந்தாா்.