லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

 லால்குடி அருகே குமுளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

 லால்குடி அருகே குமுளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

இளநிலை பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.பி.ஏ., பி.காம், பிஎஸ்.சி கணிதம், கணினி அறிவியல், தகவல் நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு செப். 3 வரை மாணவா் சோ்க்கை நடைபெறும்.

இதுவரை விண்ணப்பிக்காதோா் கல்லூரிக்கு நேரில் வந்தும், ரரர.பசஎஅநஅ.அஇ.ஐச மற்றும் ரரர.பசஎஅநஅ.ஞதஎ என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், முதுநிலை எம்.ஏ தமிழ், ஆங்கிலம் , எம்.காம்,. எம்எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கல்லூரியில் நேரிலும், ரரர.பசஎஅநஅடஎ.ஐச ரரர. மற்றும் பசஎஅநஅடஎ.ஞதஎ ஆகிய இணைய முகவரியிலும் செப். 1 -க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கல்லூரி முதல்வா்கி. மாரியம்மாள் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com