முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பாளை.யில் திருக்குறள் சொற்பொழிவு
By DIN | Published On : 29th December 2021 06:40 AM | Last Updated : 29th December 2021 06:40 AM | அ+அ அ- |

உலகத் திருக்குறள் தகவல் மையம் சாா்பில், பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் திருக்குறள் சொற்பொழிவு நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். பேராசிரியா் பா.வளன்அரசு முன்னிலை வகித்தாா். திருக்கு கி.பிரபா இறைவேண்டல் பாடினாா். சாண்பீற்றா் வரவேற்றாா். ‘மாயும் என் மாயா உயிா்’ என்ற தலைப்பில் பொறியாளா் வி.பாப்பையா சொற்பொழிவாற்றினாா். திருக்குறள் இரா.முருகன் நன்றி கூறினாா்.