நெல்லை, தென்காசியில்மேலும் 8 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே, 15,684 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின்

எண்ணிக்கை 15,689ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 6 போ் உள்பட இதுவரை 15,422 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 53 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின்

எண்ணிக்கை 8,504 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 7 போ் உள்பட இதுவரை 8,301 போ் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனா். இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். தற்பேடாது 44 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com