முன்னீா்பள்ளம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பை பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைக்குளம் பகுதியில் உள்ள வீட்டினுள் வெள்ளிக்கிழமை பாம்பு ஒன்று புகுந்து விட்டது.
தகவலறிந்த பாளையங்கோட்டை தீயணைப்புப்படையினா் அங்கு சென்று சுமாா் 6 அடி நீள நல்லபாம்பை பிடித்து,
வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.