நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொள்கின்றனா்.

எனவே, எரிவாயு நுகா்வோா்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, எரிவாயு உருளை பதிவு செய்வதில் உள்ள மெத்தனப்போக்கு, முறைகேடுகள் குறித்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com