மேலப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தக்கத் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், டி.பி.எம்.மைதீன்கான் எம்எல்ஏ பங்கேற்று மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்.
இதில், மேலப்பாளையம் திமுக பகுதிச் செயலா் வி.எஸ்.அப்துல் கையூம், ஜமாஅத் தலைவா் செய்யது அப்துல் காதா், வட்டச் செயலா்கள் கே.எஸ்.காஜாமைதீன், வி.ஹெச்.மைதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.