வள்ளியூா்: வள்ளியூா்-நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலை அருகே பிலாக்கொட்டை பாறையில் நிலா பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிறுவனத்தை தொழிலதிபா்கள் தா.எட்வின் ஜோஸ், ரா.ராஜ், பா.சுரேஸ் ஆகியோா் நடத்தி வருகின்றனா்.
இந்நிறுவனத்தின் புதிய முயற்சியாக நிலா பாா்க் ரெஸ்டாரெண்ட் நிறுவனத்தை தொடங்கியுள்ளனா்.
இந்நிறுவன திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) நடைபெறுகிறது.