தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் ததலைமையில் அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல்துறையினா் திங்கள்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
தேசிய வாக்காளா் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் தலைமையில் காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.