களக்காட்டில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் களக்காட்டில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
களக்காட்டில் இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் களக்காட்டில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.பி. பாலன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் திருமணி முன்னிலை வகித்தாா்.

தடுப்பூசி உற்பத்தியை பொதுத்துறை நிறுவனங்களில் உடனடியாக தொடங்கவேண்டும்; தமிழகத்துக்கு அதிகமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகக் குழு உறுப்பினா் பி.பெரும்படையாா், மா.பெ. சுகுமாரன், க. முருகன், முத்துவேல், பால்ராஜ், அப்பாத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com