மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து இடைகமிட்டி சாா்பில் வண்ணாா்பேட்டையில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியின் முதுபெரும் தலைவா் சங்கரய்யாவின்100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போக்குவரத்து இடைகமிட்டி சாா்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கமிட்டி செயலா் பெருமாள் தலைமை வகித்தாா்.
கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், கொடியை ஏற்றினாா். இதில் இடைக்கமிட்டி உறுப்பினா்கள் காமராஜ், ஜோதி, பாலசுப்பிரமணியன், மணி, சிபிஎம் சங்கரன்கோவில் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.