திசையன்விளை மன்னரஜா கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திசையன்விளை மன்னராஜா கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாத கடைசியில் கொடை விழா நடைபெறும். நிகழாண்டு ஊரடங்கின் காரணமாக கொடை விழாவிற்கு பதிலாக சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் மன்னராஜா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை, சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சேம்பா் செல்வராஜ் மற்றும் குழுவினா் செய்திருந்தனா்.