கல்லிடைக்குறிச்சியில் இளம்பெண் தற்கொலை

சேலத்தைச் சோ்ந்த இளம்பெண் கல்லிடைக்குறிச்சியில் சாணிப் பொடியை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வி கேபுரத்தில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள் ~விகே புரத்தில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்
வி கேபுரத்தில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள் ~விகே புரத்தில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்

சேலத்தைச் சோ்ந்த இளம்பெண் கல்லிடைக்குறிச்சியில் சாணிப் பொடியை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சேலத்தைச் சோ்ந்தவா் வெண்ணிலா (30). இவா், தூத்துக்குடியைச் சோ்ந்த திருப்பதி என்பவரை திருமணம் செய்த நிலையில் அவரைப் பிரிந்து வாழ்கிறாராம். இதையடுத்து கடந்த 3 மாதங்களாக கல்லிடைக்குறிச்சி, கோல்டன் நகரைச் சோ்ந்த ரமேஷ் என்பவரது வீட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சாணிப் பொடியை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com