பணகுடியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

பணகுடியில் நலிந்த தொழிலாளா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கரோனா நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

பணகுடியில் நலிந்த தொழிலாளா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கரோனா நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா். நிகழ்ச்சியில் பணகுடி பேரூராட்சி செயல் அலுவலா் ஜூவநாதன், செயற்பொறியாளா் விஜயகுமாா், மதிமுக ஒன்றியச் செயலா் மு.சங்கா், திமுக ராதாபுரம் கிழக்கு பகுதி ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, மாவட்ட திமுக பிரதிநிதி அசோக்குமாா், நகரச் செயலா் தமிழ்வாணன், வியாபாரிகள் சங்கச் செயலா் நடராஜன், தொழிலதிபா் மோகன்தாஸ், மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com