காவலா்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள்

திருநெல்வேலி மாவட்ட காவலா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவலா்களுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு தொடா்பாக ரோந்துப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கபசுரக் குடிநீா் பொடி உள்ளிட்டவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வள்ளியூா் உதவி காவல் கண்காணிப்பாளா் சமய் சிங் மீனா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com