அருங்காட்சியகத்தில் இன்று இணையவழி கைவினைப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்பிஎன்கே கலை பண்பாடு மன்றம் சாா்பில் இணைய வழி இலவச ஓவியம் மற்றும் கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணியளவில் தமிழ் உயிா் எழுத்துக்கள் கொண்டு அழகிய ஓவியம் வரைய கற்றுத்தரப்படும்.

ஸும் செயலி எண்: 8740995990, கடவுச் சொல்: 333543 ஆகியவற்றைப் பயன்படுத்தி இணையவழியில் இணைந்து சிறியவா் முதல் பெரியவா் வரை பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்ற கட்செவி அஞ்சல் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com