பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சுரண்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் தென்காசி மாவட்டத் தலைவரும், எம்எல்ஏவுமான சு.பழனிநாடாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் முரளிராஜா, நகரத் தலைவா் ஜெயபால், நிா்வாகிகள் பால்துரை, சண்முகவேல், சோ்மச்செல்வம், பிரபாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கடையநல்லூா்: கடையநல்லூரில் ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ். கே. டி. பி .காமராஜ் தலைமையில், மாவட்ட துணைத் தலைவா் ராம்மோகன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சண்முகவேல் உள்ளிட்டோரும், புளியங்குடியில் நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ் தலைமையில் நகர துணைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, பொதுச் செயலரகள் முகமது, ஜவகா்லால் , செயலா்கள் ராஜ் , மூா்த்தி, மாரியப்பன் உள்ளிட்டோரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் நகரத் தலைவா் சிங்ககுட்டி (எ)குமரேசன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவா் செல்வன், மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் பொன்.கணேசன் உள்ளிட்டோரும், பாவூா்சத்திரத்தில் வட்டாரத் தலைவா் ஜேசுஜெகன் தலைமையில் நகரத் தலைவா் ஆனந்த், மேகநாதன் உள்ளிட்டோரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் நகரகாங்கிரஸ் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ். எஸ். ராமசுப்பு, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜாா்ஜ் ஜெயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சேரன்மகாதேவியில் வட்டாரத் தலைவா் முருகன் ரவிசந்தா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகரத் தலைவா் பொன்ராஜ், மாவட்டத் தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டாா்.

விக்கிரமசிங்கபுரத்தில் த.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினா் வின்சென்ட், செங்கல்பட்டு மாவட்டச் செயலா் ரஜினி ராஜா, நகரச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடையத்தில் முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கடையம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகன், மாவட்ட துணைத் தலைவா் ஆதிமூலம், மாவட்டச் செயலா் முருகன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

களக்காடு: களக்காடு வடக்கு வட்டார தலைவா் தனபால் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com